பிரான்ஸில் இலங்கைப் பெண்ணுக்கும் அவளது 4 பிள்ளைகளுக்கும் நடந்த பெரும் கொடூரம்!!

பாரிஸின் வடக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள நொயிஸி-லெ-செக்கில் உள்ள ஒரு வீட்டில் நடந்த தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் நான்கு பேர் குழந்தைகள். இலங்கை பின்னணியுடைய குடும்பமொன்றிலேயே இந்த வன்முறை நடந்தது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறது. வீட்டு வளாகத்தில் ஒரு சுத்தி மற்றும் கத்தி காணப்பட்டன. குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த 5 பேரும் வீட்டை சுற்றி இறந்து கிடந்துள்ளனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். இறந்தவர்களில் … Continue reading பிரான்ஸில் இலங்கைப் பெண்ணுக்கும் அவளது 4 பிள்ளைகளுக்கும் நடந்த பெரும் கொடூரம்!!